டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு

Loading… மட்டக்களப்பு – ஏறாவூரில் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி, போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதான இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏறாவூர் ஐயங்கேணி பாரதி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பகிரதன் தனுஷ்கரன் என்பவரே நேற்றைய தினம் (18.02.2023)  மரணமடைந்துள்ளார் என மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் மருத்துவர் குனசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். குறித்த இளைஞன் டெங்கு காய்ச்சலுக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 16ஆம் திகதி மட்டு. போதனா … Continue reading டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு